பயனர்:Tha.re.tamilmani/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித்தமிழ் நாவலர் என அழைக்கப்படுபவர் த.ச.தமிழனார்ஆவார். இவர் திருவாரூரில் "இயற்றமிழ்ப் பயிற்றகம்" என்ற அமைப்பின் மூலம் தனித்தமிழை வளர்த்து வந்தார். 'நல்ல தமிழோசை' என்னும் இதழை நடத்தி வந்தார். இவ்வமைப்பின் மூலம் திருவாரூரில் திரு.வி.க சிலையை நிறுவி திறப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தினார்.பாவாணர், பெருஞ்சித்திரனார், குன்றக்குடி அடிகளார், அன்றைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவ்விழாவில்தான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட அறிவிப்பு வெளியானது.

எழுதிய நூல்கள் 1.நல்ல தமிழ்ச் சொல்லழகு, 2.தமிழ்நூல், 3.யாப்புநூல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tha.re.tamilmani/மணல்தொட்டி&oldid=2541690" இலிருந்து மீள்விக்கப்பட்டது