தோழன் (இலங்கை இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோழன் இலங்கை மாவனல்லையிலிருந்து வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • நிந்ததாசன்

தொடர்பு முகவரி[தொகு]

நிந்ததாசன், 118, பிரதான வீதி, மாவனல்லை

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புலவர் அறிமுகங்கள் போன்ற பல்துறை அம்சங்களை இவ்விதழ் தாங்கிவெளிவந்தது. இவ்விதழில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்களான கலாநிதி மனோகரன், கலாநிதி க.அருணாசலம் ஆகியோரின் ஆக்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழன்_(இலங்கை_இதழ்)&oldid=860957" இலிருந்து மீள்விக்கப்பட்டது