அ. சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:1934 பிறப்புகள்]] |
14:16, 6 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
அ. சிதம்பரம் (பிறப்பு ஏப்ரல் 14 1934) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். எழுத்துறையில் 'தில்லை' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பத்திரிகையாளராக
1945 முதல் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகின்றார். "தமிழ் நேசன்" நாளிதழிலும், "மலைமகள்" திங்களிதழிலும் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.
பரிசுகளும் விருதுகளும்
- செய்தித் துறைப் பணிக்காக சில விருதுகளும் பெற்றுள்ளார்.