அரசு மேல்நிலைப் பள்ளி கடுக்காய் வலசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இராமநாதபுரத்தில் அமைந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:23, 17 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
இராமநாதபுரத்தில் அமைந்துள்ளது அரசினர் மேல்நிலைப்பள்ளி கடுக்காய் வலசை.இராமநாதபுர மாவட்டத்தில் தோன்றிய பழமையான பள்ளியில் இதுவும் ஒன்று.
அமைவிடம்
இது இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியாகும். சேர்வைகாரன் ஊரணிக்கு அருகில் கடுக்காய் வலசை எனும் கிராமத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் பழைமையான பள்ளியாகும்.
வசதிகள்
இங்கு மாணவர்கள்/ மாணவிகளுக்கு தேவையான காற்றோட்டமான வகுப்புகளும்,சுகாரதரமான கழிப்பறை வசதிகளும், தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் செய்யப்பட்டுள்ளது.
பிரிவுகள்
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. குறிப்பாக
- வணிகவியல் (OSS)
- கணிதவியல் (maths)
- கணிணி அறிவியல் (CS)
- அறிவியல் (Science)
போன்ற பிரிவுகளில் வகுப்புகள் உள்ளன.
தொழில்நுட்ப கட்டமைப்பு
- தட்டச்சு இயந்திரங்கள் (Type writing)
- இயற்பியல்/வேதியியல் ஆய்வு கூடங்கள்
- கணிணி கூடங்கள்.
விடுதிகள்
மாணவ/மாணவியர் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற மாணவர்கள் இரெகுநாதபுரம்,பிரப்பன் வலசை, சேர்வைகாரன் ஊரணி தங்கி படிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானம்
மாணாக்கர் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்ம் அமைக்கப்பட்டுள்ளது.