யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
1658 தொடக்கம் 1796 ல் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரிடம்]] பறிகொடுக்கும் வரை, '''யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி''' நடைபெற்றுவந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரிடமிருந்து]] கைப்பற்றினர். [[யாழ்ப்பாணம்]] 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. |
1658 தொடக்கம் 1796 ல் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரிடம்]] பறிகொடுக்கும் வரை, '''யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி''' நடைபெற்றுவந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரிடமிருந்து]] கைப்பற்றினர். [[யாழ்ப்பாணம்]] 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. |
||
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள [[யாழ்ப்பாணக் கோட்டை]] ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோணவடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர். |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]] |
08:01, 26 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
1658 தொடக்கம் 1796 ல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை, யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றுவந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது.
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோணவடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.