சாரல்நாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
15:51, 28 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்
சாரல்நாடன் ஈழத்து மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் சி. நல்லையா என்பதாகும். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல்வெளியீட்டிலும் ஈடுபடுகிறார்.
சாரல்நாடனின் நூல்கள்
- மலையகத் தமிழர்
- மலையக வாய்மொழி இலக்கியம்
- மலைக் கொழுந்தி
- சி. வி. சில சிந்தனைகள்
- தேசபக்தன் கோ. நடேசையர்
- பத்திரிகையாளர் நடேசைய்யர்
- மலையகம் வளர்த்த தமிழ்
- இன்னொரு நூற்றாண்டுக்காய்
- மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்