பயனர்:TNSE Palanikumar VNR
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா,தெள்ளார் ஒன்றீயம், டேசூர் அருகில் இருக்கும் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து ஒரெ கல்லில் பிரம்மாண்ட பெருமாள் முகம் மட்டும் வரைந்த சிலை,செதுக்கப்பட்டுள்ளது. 26 அடி அகலம், 60 அடி நேளம் கொண்டது.