பயனர்:Nayeemah
அமிர்தம்
நமது புராணங்களில் தேவர்கள் அமிர்தம் உட்கொள்வதன் மூலம் சாகா வரம் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்கள் இருப்பது போல் தோன்றவில்லை. எனில் நமது புராணங்கள் கற்பனை ஆக இருக்க வேண்டும்.
கால இயந்திரம்
பல காலமாக கால இயந்திரம் குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு ஒன்று இருப்பதாக தெரியவில்லை.