பயனர்:Dulkarunai
'தேரிருவேலி' எனது சொந்த ஊரான தேரிருவேலியில் நடைபெற்ற அகழாய்வை புத்தகவடிவில் தமிழகஅரசு 2010ஆம் ஆண்டு கோவை,செம்மொழி மாநட்டில் தமிழ் நாடு தொல்லியல் துரையினரால் வெளியிடப்பட்ட பதினோரு புத்தகங்களில் ஒன்றான 'தேரிருவேலி' அகழாய்வு என்ற புத்தகத்தில் இவூரின் தொன்மை குறித்து கூறப்பட்டுள்ளது.