சுவடிப்பாதுகாப்பு வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவடிப்பாதுகாப்பு வரலாறு
நூல் பெயர்:சுவடிப்பாதுகாப்பு வரலாறு
ஆசிரியர்(கள்):ப. பெருமாள்
வகை:சுவடி
துறை:வரலாறு
இடம்:கோவிலூர் 630 307
மொழி:தமிழ்
பக்கங்கள்:240
பதிப்பகர்:கோவிலூர் மடாலயம்
பதிப்பு:2012
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

சுவடிப்பாதுகாப்பு வரலாறு, ப. பெருமாள் எழுதிய, சுவடிகளைப் பாதுகாக்க வேண்டிய முறையினை விளக்கும் நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூலில் எழுத்து மற்றும் எழுதுபொருட்களின் தோற்றமும் வளர்ச்சியும், சுவடிகளின் அழிவிற்கான காரணங்கள், சுவடிப் பாதுகாப்பு முறைகள், பண்டைய சுவடி நூலகங்களும் பாதுகாப்புணர்வும், இன்றைய சுவடி நூலகங்களும் சுவடிப் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் சுவடிகளைப் பற்றிய அறிமுகமும் முக்கியத்துவமும் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

'சுவடிப்பாதுகாப்பு வரலாறு', நூல், (2012; கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, காரைக்குடி அருகில்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Books