காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"சிறுபஞ்சமூலம் இயற்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[சிறுபஞ்சமூலம்]] இயற்றிய இவர் காரியாசான் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் ஆசிரியர் பெயர் [[மக்காயானார்]]. காரியாசனும், [[கணிமேதாவியாரும்]] ([[ஏலாதி]] மற்றும் [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள் |
|||
'''காரியாசான்''', மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் [[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், [[பதினெண் கீழ்க்கணக்கு|பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். இவரை ''மாக் காரியாசான்'' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. தொகுத்தவர் சுரேந்தர் |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
[http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1106132.ece?service=print சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு] |
|||
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
|||
[[பகுப்பு:சங்க காலம்]] |
03:07, 1 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
சிறுபஞ்சமூலம் இயற்றிய இவர் காரியாசான் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் ஆசிரியர் பெயர் மக்காயானார். காரியாசனும், கணிமேதாவியாரும் (ஏலாதி மற்றும் திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள்