மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
- என்கிறது யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6 |
- என்கிறது யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6 |
||
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குபின் |
02:36, 14 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்
இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.
ஒருவர் இறப்பிற்குபின், அவரது ஆத்மா முன்பிறவியின் கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
- என்கிறது யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குபின்