மகா கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஹா கணபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் மகா கணபதியின் உருவப்படம்.

மகா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 13வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_கணபதி&oldid=1962458" இலிருந்து மீள்விக்கப்பட்டது