உமானந்த தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமானந்த தீவு (Unamanda Island, உமா = சிவனின் மனைவி, ஆனந்த = மகிழ்ச்சி) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள குவகாத்தி நகரத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவு ஆகும். ஆங்கிலேயர்கள் அதன் வடிவம் கண்டு மயில் தீவு (Peacock Island) எனப் பெயரிட்டனர்.

சிவன் கோயில்[தொகு]

இந்தத் தீவில் சிவன் கோயில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமானந்த_தீவு&oldid=2867423" இலிருந்து மீள்விக்கப்பட்டது