லால்சுயா கோல்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்சுயா கோல்னி
பிறப்புமிசோரம், இந்தியா
பணிகலவியாளர்
எழுத்தாளர்
அறியப்படுவதுமிசோ இலக்கியம்
விருதுகள்பத்மசிறீ
புத்தக விருது

லால்சுயா கோல்னி (Lalzuia Colney) ஓர் இந்தியக் கல்வியாளரும் மிசோ இலக்கியத்தின் எழுத்தாளரும் ஆவார். [1] [2]

தொழில்[தொகு]

அரசு சம்பாய் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் மிசோரம் கேவிஎம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். [3] பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு அத்தியாயங்களை வழங்கியுள்ளார். [4] இவரது சில புத்தகங்கள் மிசோரமில் கல்விப் படிப்புகளுக்கும் [5] இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. [6]

விருதுகள்[தொகு]

  • "ஏ பெக் ரோபி சுங்கா " என்ற இவரது புத்தகம், 2014 இல் ஆண்டின் புத்தக விருதை வென்றது.[7]
  • இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [8]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Acknowledgements" (PDF). Shodh Ganga. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  2. "List of Books Published" (PDF). Government of Mizoram. 2016. Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  3. "Road to Success". Government Champhai College. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  4. "Chapter Title". DK Agencies. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  5. "Detailed Syllabus". Government Aizawl North College. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  6. "List of Prescribed Text Books". Indian Certificate of Secondary Education. 2016. Archived from the original on 21 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  7. "Book of the Year Award". Zunleng. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  8. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்சுயா_கோல்னி&oldid=3767169" இலிருந்து மீள்விக்கப்பட்டது