மூ. சி. சீனித்தம்பி
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
எம். எஸ்.எஸ் என அழைக்கப்படும் மூ.சி. சீனித்தம்பி ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.[[1]][எவ்வாறு?] வதிரியில் 18 பெப்ரவரி 1920 இல் பிறந்தவர். ஆசிரியராக அதிபராக சமாதான நீதவானாக கூட்டுறவாளராக சமூகசேவையாளராக அறியப்பட்டவர். ஆங்கிலம் இலத்தீன் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையுடையவர். தேவரையாளி இந்துக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றியவர்.[[2]]
கல்வி[தொகு]
தேவரையாளி சைவ வித்தியாசாலை, காலி சென்ற் அலோசியஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மற்றும் 1953 இல் இந்தியாவில் இராசதானிக் கல்லூரியிலும் (Presidency College) கற்றார்.
இலண்டன் மெட்றிக்குலேசன் பரீட்சையில் 1942 இல் சித்தியடைந்தார்
தொழில்[தொகு]
ஆசிரியப்பணி : 1949-1953 வரை மாத்தளை சென் தோமஸ்கல்லூரி.
அதிபர்பணி : 1954 - 1979இல் வரை அதிபர் பணி தேவரையாளி இந்துக் கல்லூரி.[3]
சமூகப் பணிகள்[தொகு]
07.05.1957 இல் தேவரையாளி இந்துக் கல்லூரியை உயர்தர ஆங்கிலப் பாடசாலையாக தரமுயர்த்தப் பாடுபட்டார்.[4] பரணிடப்பட்டது 2019-03-19 at the வந்தவழி இயந்திரம்
1981 இல் வதிரி அபிவிருத்தி நிலையத்தின் தாபகத் தலைவர்.
சுற்று வாசிப்பு, இலக்கிய மன்றம், வீதியோட்டம் ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.
1966 இல் வல்லை கூட்டுறவு வைத்தியசங்கத்தின் அங்கத்தவர்.
1969-1975 வரை இந்து கலாசார அமைச்சின் ஆலோசகர்.
1975 இல் கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர்.
.
வெளியீடுகள்[தொகு]
1. ஆய்வுக்கட்டுரை : “Regional and Cultural Traditions in the Development of Human Rights in Sri Lanka.”1980, Human Rights Centre, Sri Lanka Foundation Institute.
2. ஆய்வுக்கட்டுரை : “National Local and Regional Arrengements for the Promotion and Protection of Human Rights in the Asion Region” united Nations Regional Seminar, 1982.
பெற்ற கௌரவம்[தொகு]
கல்விச் சேவைக்காகவும் சமூகசேவைக்காகவும் MAN OF ACHIEVEMENT AWARD 1988 ஆம் ஆண்டு CAMBRIDGE INTERNATIONAL BIOGRAPHICAL INSTITUTE வழங்கிக் கௌரவித்தது.[சான்று தேவை]
வெளியிணைப்பு[தொகு]
[5] நினைவுப் பேருரை
[6] வதிரி அபிவிருத்தி நிறுவன தாபகர்
[7] தேவரையாளி இந்து
http://www.sundaytimes.lk/031019/plus/appreciation.htmHis selfless service will be remembered
[8] பொ. கனகசபாபதியின் "எம்மை வாழ வைத்தவர்கள்" நூலில் மூ.சி.சீனித்தம்பி