முட்டத்து வர்க்கி
முட்டத்து வர்க்கி ஒரு மலையாள எழுத்தாளர். கேரளத்தின் மையப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இயர் கேரளத்தி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரியில் பிறந்தவர். இவரது பெற்றோர் "முட்டத்து மத்தாயி", "அன்னம்மை" ஆவர். இவர் பிறந்த நாள் 1915 ஏப்ரல் 28-- 1989மே 28ஆம் நாள் இறந்தார்.
இலக்கியங்கள்[தொகு]
இவர் பல நாவல்களை எழுதினார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- அக்கரைப்பச்சை
- அட்சயப்பாத்திரம்
- அவளெ சூட்சிக்கணம்
- அழகுள்ள செலீனா
- ஆறாம் பிரமாணம்
- இணப்ராவுகள்
- இது மறக்கருது
- இஷ்டகாமுகி
- ஈந்தத்தணல்
- என்னெ நினக்கிஷ்டமாணோ?
- ஏதாணீ பெண்குட்டி?
- ஒரு குடயும் குஞ்ஞுபெங்ஙளும்
- ஒரு சும்பனம் மாத்ரம்
- கரகாணாக்கடல்
- காணான் போகுன்ன பூரம்
- காணாத்த தீரங்ஙள்
- காலசக்ரம்
- காற்றாடி மரங்ஙள்
- கினாவின்றெ லோகத்தில்
- சட்டம்பிக்கவல
- ஜகஜில்லி
- ஞான் நின்னெ ப்ரேமிக்குன்னு
- டாலிய பூக்கள்
- தணலில்லாத்த வழி
- தெக்கன்காற்று
- துறக்காத்த ஜாலகம்
- தியாகபூமி
- நாத்தூன்
- நிலவிளக்கு
- நிலாவுள்ள ராத்ரி
- பச்ச நோட்டுகள்
- பஞ்சாயத்து விளக்கு
- பட்டுதூவால
- பாடாத்த பைங்கிளி
- பாவப்பெட்டவள்
- பிறவம் றோடு
- புதிய கோவில்
- பூ சூடியவள்
- பூந்தேனருவி
- பொன்னுகொண்டொராள்ரூபம்
- ப்ரேமபிட்சுகி
- ப்ரேமிக்காத்தவள்
- ப்ரியமுள்ள சோபியா
- பிடில்
- மதுரசுவப்னம்
- மனசம்மதம்
- மயக்குமருன்னு
- மயிலாடுங்குன்னு
- மறியக்குட்டி
- ரண்டு கண்ணுகள்
- ரகசியம்
- ராஜவீதி
- ராத்ரிகளுடெ ராத்ரி
- லோறா நீ எவிடெ?
- லைன் பஸ்
- வளகிலுக்கம்
- வழிதெற்றி வன்ன மாலாக
- வாக்தத்த பூமி
- வெளுத்த கத்ரீன
- வேலி
- ஸலோமி
- ஸௌந்தர்யபூஜை
- சில்க் சாரி
- சுயம்வர கன்யக
- சுவர்க்கவும் நரகவும்
- சுவர்க்கசுந்தரி
- றோசம்மயுடெ வீடு
- ஹோட்டல்