பேச்சு:கோசி ஆறு
கேள்வி[தொகு]
//வரலாறு நெடுகிலும், அடிக்கடி இந்த ஆறு வழிமாறிப் பாய்வதால் பல வெள்ளங்கள் ஏற்பட்டன.//
இதனை கீழ்க்கண்டவாறு மாற்றலாமா? //அடிக்கடி இந்த ஆறு வழிமாறிப் பாய்வதால் பண்டைக்காலம் தொட்டே பல வெள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன.//--சிவக்குமார் \பேச்சு 15:29, 15 சூலை 2011 (UTC)
- சிவக்குமார்,தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:48, 15 சூலை 2011 (UTC)
- நன்றி, தேனி. எம். சுப்பிரமணி :)--சிவக்குமார் \பேச்சு 16:05, 15 சூலை 2011 (UTC)