பேச்சு:கே. கே. கத்யால்
தாய்மொழியில் பள்ளிக்கல்வியினைக் கற்ற எனக்கு, கத்யாலின் அப்போதையக் கட்டுரைகள் ஆங்கிலத்தைக் கற்கும் ஆவலையும் ஊட்டின. என்னைப் போன்று பலனடைந்தவர்கள் பலரும் இருப்பார்கள் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:46, 8 சூன் 2016 (UTC)