உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவனம் பூரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருவனம் பூரம் (Peruvanam Pooram) என்பது இந்தியாவின் மிகவும் பழமையான கோவில் உற்சவமாகும். இந்த உற்சவம் கேரளாவில் திருச்சூரில் உள்ள சேர்ப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவனம்_பூரம்&oldid=3320626" இலிருந்து மீள்விக்கப்பட்டது