புஷ்பலீலாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பலீலாவதி (பி: 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் பாவை, நாகலட்சுமி போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "ஞானப் பூக்கள்" (சிறுகதைத் தொகுப்பு)
  • "கோடுகள் கோலங்களானால்" (குறுநாவல்கள் - 1997)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பலீலாவதி&oldid=3222143" இலிருந்து மீள்விக்கப்பட்டது