பஞ்சாமிர்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாமிர்தம் (Panchamrita) (தேவநாகரி:पञ्चामृत)அல்லது ஐந்தமுது என்பது இந்து சமயப் வழிபாடு மற்றும் பூசனைகளில் பயன்படுத்தப்படும் ஐந்துணவுக் கலவை ஆகும். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவையே அந்த ஐந்துணவுகள் ஆகும்.[1][2]

பெயர்க்காரணம்[தொகு]

பஞ்ச - ஐந்து, அமிர்தம் - உயிர் காக்கும் உணவு .[3]

தயாரிப்பு[தொகு]

தமிழ்நாட்டில் தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவற்றை சம பங்காய்க் கலந்து இது தயாரிக்கப்படுகிறது.[4][5]. கேரளாவில் இளநீர் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றதாகும். பஞ்சமிர்தம் என்பது பால், தயிர், நெய் , தேன், சர்க்கரை ஆகியவை மட்டுமே, உதவிக்கு, அருணகிரிநாதரின் பஞ்ச்சாமிர்த வண்ணத்தை படிக்கவும்

பயன்கள்[தொகு]

  • பூசைகளின் போது பிரசாதமாக

மேற்கோள்கள்[தொகு]

  1. Bryant, Edwin (2007). The Krishna Sourcebook. Oxford University Press. p. 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195148916.
  2. Sarkar, Benoy Kumar (2004). The Folk Element in Hindu Culture. Kessinger Publishing. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780766186576.
  3. Apte notes that as the first member of a compound, the word पञ्चन् ("five") drops its final न्; nominative form is पञ्च. See: Apte, ப. 578.
  4. Karigoudar, Ishwaran. A populistic community and modernization in India. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. Nair, K.K. Sages Through Ages, Proof of divinity given. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாமிர்தம்&oldid=1874438" இலிருந்து மீள்விக்கப்பட்டது