உள்ளடக்கத்துக்குச் செல்

சொ. ராஜ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொக்கலிங்கம் ராஜ் குமார் (Chockalingam Raj Kumar) ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். தற்போது இந்திய மாநிலமான அரியானாவின் சோனிபத் என்ற நகரிலுள்ள ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்[1], ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

ஆங்காங்கின் நகரப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். முன்னதாக, இவர் டோக்கியோ, ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்; ஜெனிவா, சர்வதேச மனித உரிமைகள் கொள்கை சபை, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவற்றிலும் ஆலோசனை உறுப்பினராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Open the windows for Indian universities". Hindustan Times. 17 January 2014 இம் மூலத்தில் இருந்து January 17, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140117064438/http://www.hindustantimes.com/comment/analysis/open-the-windows-for-indian-universities/article1-1173766.aspx. பார்த்த நாள்: 22 January 2014. 
  2. "SPEAKER SERIES: December 5 India's Challenges for Globalizing Legal Education: Role of Faculty, Research in Institution Building". Harvard Law School. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._ராஜ்_குமார்&oldid=3849613" இலிருந்து மீள்விக்கப்பட்டது