சுருதகீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மிதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள்.[1] இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Praśānta Guptā (1998). Vālmīkī Rāmāyaṇa. Dreamland Publications. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173012549.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதகீர்த்தி&oldid=3586999" இலிருந்து மீள்விக்கப்பட்டது