சித்தாந்த சாராவளி
சித்தாந்த சாராவளி என்பது திரிலோசன சிவாசாரியார் எழுதியுள்ள நூலாகும்.[1] இந்நூல் 166 சுலோகங்களை உடையது. இதில் நான்கு பாதங்கள் உள்ளன. இப்பதாங்களில் ஞான பாதம் என்பதில் பதி, பசு, பாசம், மூவகை ஆன்மாக்கள், தியானம், தீட்சை போன்ற சைவ சமயத்தின் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு அனந்த சிவம் உரையெழுதியுள்ளார்.