சந்தலபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தலபள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635203

சந்தலபள்ளி (Chendrapalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு[தொகு]

சந்தலு என்ற தெலுங்குச் சொல்லுக்குக் கம்பு என்பது பொருளாகும். இப்பகுதியில் கம்பு மிகுதியாக விளைந்த காரணத்தினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

இந்த கிராமத்தில் 1,507 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,467 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,201 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,266 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 59.02% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 100. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Chendrapalli Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தலபள்ளி&oldid=3656816" இலிருந்து மீள்விக்கப்பட்டது