உள்ளடக்கத்துக்குச் செல்

கீரவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீரவாணி (Keeravani) என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.[1][2]

இலக்கணம்[தொகு]

கீரவாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்[தொகு]

கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரவாணி&oldid=3894318" இலிருந்து மீள்விக்கப்பட்டது