கல்கி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கி
இதழாசிரியர்லஷ்மி நடராஜன்
முன்னாள் இதழாசிரியர்கள்சீதா ரவி,
கி. ராஜேந்திரன்,
டி. சதாசிவம்,
கி. கிருஷ்ணமூர்த்தி
வகைபல்சுவை
இடைவெளிவாரம் ஒரு முறை
முதல் வெளியீடு1941
நிறுவனம்பரதன் பப்ளிகேஷன்ஸ்,
47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.
நாடு இந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்kalkionline.com

கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "But history will remain...". தி இந்து. 11 June 2003 இம் மூலத்தில் இருந்து 18 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030918102658/http://www.thehindu.com/thehindu/mp/2003/06/11/stories/2003061100040100.htm. 
  2. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 1895. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
  3. Narayanan, Pavithra (21 March 2014). What are you Reading?: The World Market and Indian Literary Production. Taylor & Francis. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-80926-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(இதழ்)&oldid=3919776" இலிருந்து மீள்விக்கப்பட்டது