கடம்பாடி மாரிசின்னம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாரிசின்னம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:கடம்பாடி, திருக்கழுகுன்றம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
தாயார்:மாரிச்சின்னம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:3வது நாள் தீமிதி திருவிழா, நவராத்திரி விழா 9 நாளும் சிறப்பு

கடம்பாடி மாரிசின்னம்மன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கடம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மாரிச்சின்னம்மன் சன்னதியும், சுயம்பு சுந்தரவிநாயகர், பிடாரி அசலியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் 3வது நாள் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா 9 நாளும் சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் அம்மன் தெப்பம் விழா திருவிழாவாக நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)