உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஆர். காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஆர். காந்தி (S. R. Kanthi) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 6வது முதலமைச்சர் ஆவார் (14 மார்ச் 1962 – 20 சூன் 1962)[1][2]

எஸ். ஆர். காந்தி கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் 21 திசம்பர் 1908 அன்று பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். கர்நாடக மாநிலச் சட்டப் பேரவை சபாநாயகராக (1956-1962) பணியரியுள்ளார். கல்வி அமைச்சர் ஆகவும் பணியரியுள்ளார். இவர் தன் 110 வது வயதில் பாகல்கோட்டில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. S. C. Bhatt, ed. (2005). Land and people of Indian states and union territories. p. 155.
  2. "Maharaja administers oath to then CM S.R. Kanti". Mnc World.
  3. "S.R. Kanti remembered". The Hindu. December 22, 2008 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125043733/http://www.hindu.com/2008/12/22/stories/2008122254210400.htm. 
  4. "Former CM S R Kanti remembered". Deccan Herald. https://www.deccanherald.com/content/42627/former-cm-s-r-kanti.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._காந்தி&oldid=3263167" இலிருந்து மீள்விக்கப்பட்டது