உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்த்துவ கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்வநீதி என்னும் நூலில் காணப்படும் ஊர்த்துவ கணபதியின் உருவப்படம்.

ஊர்த்துவ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 16வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்த்துவ_கணபதி&oldid=1962455" இலிருந்து மீள்விக்கப்பட்டது