ஆற்காடு முற்றுகை
Appearance
ஆற்காடு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
கர்நாடகப் போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ராபர்ட் கிளைவ் | ரெசா சாகிப் |
ஆற்காடு முற்றுகை (Siege of Arcot) என்பது கர்நாடகப் போர்களின் போது ஆற்காடு கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது.[1] கோட்டையை பிரெஞ்சு படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
நூல் விவரத் தொகுப்பு[தொகு]
- Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor. Sceptre, 1999.
- Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993