ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு
ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு | |
---|---|
நூல் பெயர்: | ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு |
ஆசிரியர்(கள்): | இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் |
வகை: | ஆன்மீகப் பயணம் |
இடம்: | அவுஸ்திரேலியா |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 216 |
பதிப்பகர்: | சினேகன் பதிப்பகம், சென்னை |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு 30 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலங்கையிலும், இந்தியாவிலும் தான் தரிசித்த திருத்தலங்கள், திருத்தலங்களை நோக்கிய பயண அனுபவங்கள், அதையொட்டிய மனக்கருத்துக்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை நூலாசிரியர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பதிந்துள்ளார்.
நூலாசிரியர்[தொகு]
நூலாசிரியர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆன்மீகத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். ஆத்தியடி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்பவர். Tamil seniors social club, Mill park இல் முக்கிய உறுப்பினர்.
வாழ்த்துரை[தொகு]
- பேராசிரியர் ஞானக்கமாரன் (கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
- இராமரத்தினம் வயிரமுத்து (வைத்தியகலாநிதி)
- வை. தனேஸ்வரன்
- ச. அருளேஸ்வரன் (தலைவர் - Tamil seniors social club, mill park)
- வீ. ஜீவகுமாரன் டென்மார்க்
ஆசியுரை[தொகு]
- கவிஞர் இணுவை சக்திதாசன்
உள்ளடக்கம்[தொகு]
- வீடு
- தென்னிந்திய யாத்திரை
- தரிசனம் வாழ்க்கையின் வரம்
- ஆருத்ரா தரிசனம்
- பஞ்சபூதத் தலங்கள்
- ஆறுபடை வீடுகள்
- தென்னாட்டின் பிரபல சுற்றுலாத் தலங்கள்
- திருப்பதி
- சிறிய தந்தையின் சமயத் தொண்டு
- புலம் பெயர்ந்த நாடுகளில் நம்மவர்கள்
- பேர்த் பாலமுருகன்
- ரஷ்ஷில் ராஜ ராஜேஸ்வரி
- காயத்திரீ யாகம்
- கேதார்நாத் பயணம்
- போரும் வாழ்வும் அமைதியும்
- வாரணாசிப் பயணம்
- கயிலைத் தரிசனம்
- திருவையாற்றில் கயிலாயம்
- தேவிபுரம்
- ஈழத்துக் கோயில்கள்
- கதிர்காமம்
- செல்வச்சந்நிதி
- ஆத்தியடி கோயில் மஹா கும்பாபிடேகம்
- முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகையம்மன் பொங்கள்
- சண்டிகா பரமேஸ்வரி
- நெல்லண்டை பத்திரகாளி கோயில்
- நல்லூர் கந்தசுவாமி கோயில்
- நயினா தீவு நாகபூசணியம்மன்
- நான் சந்தித்த பெரியவர்கள்
- 2011 தாயகம் ஒரு பார்வை