வடலூர் நகராட்சி
Appearance
வடலூர் நகராட்சி, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்த வடலூர் பேரூராட்சியின் மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[1][2]