திரிசூலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசூலநாதர் திரிபுரசுந்தரி கோயில்
சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
கோயில் தகவல்கள்

திரிசூலநாதர் கோயில் (ஆங்கிலம்: Thirisoolanathar Temple) இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு இந்துமதக் கோயில் ஆகும். இது சென்னையின் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிராதான தெய்வங்கள் சிவனும் தாயார் திரிபுரசுந்தரியும் ஆவர்.

திரிசூலநாதர்-சொல் உருவானவிதம்[தொகு]

திரிச்சூரம் என்ற குடும்பப் பின்னனியில் இருந்து இந்தச் சொல் வந்தது.

வரலாறு[தொகு]

இக்கோயில் கட்டப்பட்டது பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில். இக்கோயிலை இடைக்கால சோழர் வம்சத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மேற்பார்வை[தொகு]

  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |authorlink= and |author-link= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூலநாதர்_கோயில்&oldid=3683106" இலிருந்து மீள்விக்கப்பட்டது