பான்ஷெத் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்ஷெத் அணை
பான்ஷெத் அணை is located in மகாராட்டிரம்
பான்ஷெத் அணை
Location of பான்ஷெத் அணை in மகாராட்டிரம்
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
திறந்தது1972
உரிமையாளர்(கள்)மகாராட்டிய அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஆம்பி ஆறு
உயரம்63.56 m (208.5 அடி)
நீளம்1,039 m (3,409 அடி)
கொள் அளவு4,190 km3 (1,010 cu mi)

பான்ஷெத் அணை (மராத்தி:पानशेत) அல்லது தானாஜிசாகர் அணை, புனேவின் தென்மேற்கு பகுதியில் 50கி.மீ. நீள அம்பி ஆற்றின் மீதுகட்டப்பட்டதாகும். 1950ல் கட்டப்பட்ட இந்த அணை வேளாண்மைக்காகவும், புனேவின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 1961 சூலை 12ல் தொழிற்நுட்ப காரணங்களால் பலமிழந்து உடைந்தது.[1].இதன்காரணமாக புனே நகரம் பெரிதும் பதிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

புனேவிலிருந்து 30+ கி.மீ. தொலைவிலும் மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்[2]

சுற்றுலா தளங்கள்[தொகு]

  • இதன் அருகே உள்ள பான்ஷெத் குளம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். புனேவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். அணையின் உப்பங்கழி நீரே இந்த குளமாகும்.
  • பான்ஷெத் நீர் பூங்கா -நீர் விளையாட்டுகள் நிறைந்த ஒரு பூங்கா

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dnaindia.com/india/report_what-went-wrong-at-panshet-dam_1565039
  2. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்ஷெத்_அணை&oldid=3563097" இலிருந்து மீள்விக்கப்பட்டது