வாத்சாயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாத்சாயனர்
தொழில்தத்துவவாதி
தேசியம்இந்தியன்
காலம்குப்தப் பேரரசு
குறிப்பிடத்தக்க படைப்புகள்காமசூத்திரம்

வாத்சாயனர் (Vātsyāyana) இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் [1] எனும் நூல் உலகப் புகழ் பெற்றது.[2] ஆண்-பெண் பாலியல் நடத்தைகள் மூலம் ஆன்மீகத் தூண்டல் உண்டாகிறது என்பது வாத்சாயனரின் காமசூத்திர நூலின் நம்பிக்கையாகும்.

வாத்சாயனர் தனது காமசூத்திர நூலில் பல்வேறு குறியாக்கங்களுடன் பல்வகையான மானிட உடலுறவு முறைகளை விளக்கியுள்ளார்.[3]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Fosse, Lars Martin, The Kamasutra. YogaVidya.com, Woodstock NY, 2012
  • Doniger, Wendy & Kakar, Sudhir, Vatsyayana's Kamasutra. Oxford University Press, USA, 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்சாயனர்&oldid=2711553" இலிருந்து மீள்விக்கப்பட்டது