புஷ்பாஞ்சலி நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பாஞ்சலி நாயக் (Pushpanjali Nayak) என்பவர் ஒடியா மொழி சிறுகதை எழுத்தாளர் ஆவார். சுன்யச்சங்குடி போன்ற பல கதைத் தொகுப்புகளை [1] எழுதிய இவர் 2014 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் நபரங்பூர் சட்டமன்றத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பாஞ்சலி_நாயக்&oldid=3869004" இலிருந்து மீள்விக்கப்பட்டது