பட்டம் தாணு பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டம் தாணுப் பிள்ளை
இரண்டாவது ஆளுநர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
4 மே 1964 – 11 ஏப்ரல் 1968
முன்னையவர்எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
பின்னவர்கே. கே. தேசாய்
இரண்டாவது ஆளுநர், பஞ்சாப்
பதவியில்
1 அக்டோபர் 1962 – 4 மே 1964
முன்னையவர்என். வி. காட்கில்
பின்னவர்ஹபீஸ் முகமது இப்ராகிம்
இரண்டாவது முதலமைச்சர், கேரளா
பதவியில்
22 பிப்ரவரி 1960 – 26 செப்டம்பர் 1962
முன்னையவர்இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு
பின்னவர்ஆர். சங்கர்
நான்காவது முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம்
பதவியில்
16 மார்ச் 1954 – 10 பிப்ரவரி 1955
முன்னையவர்ஏ. ஜெ. ஜான்
பின்னவர்பி. ஜி. மேனன்
முதல் முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம்
பதவியில்
24 மார்ச் 1948 – 17 அக்டோபர் 1948
முன்னையவர்Position established
பின்னவர்பரவூர். டி. கே. நாராயண பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1885-07-15)15 சூலை 1885
பட்டம், திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்பு27 சூலை 1970(1970-07-27) (அகவை 85)
திருவனந்தபுரம், கேரளா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு, பிரஜா சோசலிச கட்சி
துணைவர்பொன்னம்மா
பிள்ளைகள்லலிதாம்பிகா (மகள்)

பட்டம் தாணு பிள்ளை (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), இந்திய விடுதலை இயக்க வீரரும், காந்தியவாதியும், சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,[1] இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய கேரளா மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. PATTOM.A.THANU PILLAI
  2. "SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY". Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_தாணு_பிள்ளை&oldid=3587416" இலிருந்து மீள்விக்கப்பட்டது