லெகரா பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1003 - 1320 வரை காஷ்மீரை ஆண்ட லெகரா பேரரசு

லெகரா பேரரசு[1] (Lohara dynasty) இந்தியாவின் காஷ்மீர் பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட இந்து பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த காஷ்மீர பண்டிதரும், சமசுகிருத கவிஞருமான கல்ஹானர் என்பவர் எழுதிய ராஜதரங்கிணி[2] என்ற நூலில் குறித்துள்ளார். லெகரா பேரரசை சம்கிராமராஜா என்பவர் 1003இல் நிறுவினார். இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், தில்லி சுல்தான்களால் இப்பேரரசு 1320இல் வீழ்ச்சி கண்டது.

லெகாரா பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

  1. சம்கிரா மகராஜா 1003 - 1028
  2. கலசா 1028 - 1089
  3. அர்சன் 1089 - 1101
  4. உச்சலா
  5. ராதா
  6. சல்ஹானா
  7. சுசாலா
  8. ஜெயசிம்மன்
  9. ஜெகதேவன்
  10. ராஜதேவன்
  11. இலக்குமனதேவன்
  12. இராமதேவன்
  13. சிம்மதேவன்
  14. சுகதேவன்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Lohara dynasty
  2. KALHANA
ஆதார நூற்பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெகரா_பேரரசு&oldid=2120977" இலிருந்து மீள்விக்கப்பட்டது