பெருந்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தொகை என்னும் நூல் 2200 தனிப்பாடல்களின் திரட்டு ஆகும். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நூலைத் தொகுத்தவர் மு. இராகவையங்கார் ஆவார். இந்நூலில் உள்ள பாடல்கள் (1) கடவுள் வாழ்த்தியல், (2) அறவியல், (3) பொருளியல் என்னும் முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

தரவுகள்[தொகு]

  • M. Raghava Iyengar (1936). Perunthogai (1 ). Madurai: Madurai Tamil Sangam Mutthiraa Saalai. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தொகை&oldid=3590133" இலிருந்து மீள்விக்கப்பட்டது