சத்யபால் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யபால் மாலிக்
மேகாலயா ஆளுநர்
பதவியில்
18 ஆகஸ்ட் 2020 – 3 அக்டோபர் 2022
முன்னையவர்ததகதா ராய்
கோவா ஆளுநர்
பதவியில்
03 நவம்பர் 2019 – 18 ஆகஸ்ட் 2020
முன்னையவர்மிருதுளா சின்கா
பின்னவர்பகத்சிங் கோசியாரி (கூடுதல் பொறுப்பு)
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
பதவியில்
23 ஆகஸ்ட் 2018 – 30 அக்டோபர் 2019
பீகார் ஆளுநர்
பதவியில்
30 செப்டம்பர் 2017 – 21 ஆகஸ்ட் 2018
முன்னையவர்கேசரிநாத் திரிபாதி
பின்னவர்லால்ஜி டாண்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 1946 (அகவை 77)
பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம்

சத்ய பால் மாலிக் , (பிறப்பு: ஜூலை 24, 1946) மேகாலயாவின் ஆளுநராக 2020 முதல் 2022 வரை இருந்தவர் ஆவார் . இவர் , 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .[1][2][3] இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகத்தில் எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபால்_மாலிக்&oldid=3531813" இலிருந்து மீள்விக்கப்பட்டது