குறிக்கோளுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய்மையே வெல்லும் என்னும் குறிக்கோளுரையுடன் கூடிய தமிழ்நாடு அரசின் சின்னம்.

குறிக்கோளுரை (இத்தாலியம் :motto) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும்.[1][2] இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை வாய்மையே வெல்லும் என்பதாகும்.[3]

இலக்கியம்[தொகு]

இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு.[4] காட்டாக, இராபர்ட் லூயி ஸடீவன்சன் எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Motto". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011.
  2. "Motto". Oxford University Press. Archived from the original on 19 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. இணையத்தில் தமிழ்நாடு அரசின் குறிக்கோளுரை குறித்த கட்டுரை
  4. "Webster's Revised Unabridged Dictionary (1913)". The ARTFL Project. The University of Chicago. Archived from the original on 6 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://web.archive.org/web/20131206194436/http://machaut.uchicago.edu/?resource= ignored (help)
  5. Stevenson, Robert Louis (1907). Travels with a Donkey in the Cevennes. London: Chatto & Windus. http://www.gutenberg.org/files/535/535-h/535-h.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிக்கோளுரை&oldid=3550902" இலிருந்து மீள்விக்கப்பட்டது