ஊர்மிளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்மிளா இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.[1]

மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. [2]

மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roshen Dalal (2014). Hinduism: An Alphabetical Guide. UK: Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184752779. https://books.google.co.in/books?id=zrk0AwAAQBAJ&pg=PT691&dq=urmila+ramayan+angad+chandraketu&hl=en&sa=X&ved=0ahUKEwjokpeQy4bNAhVIsI8KHcGuAiQQ6AEIHjAB#v=onepage&q=urmila%20ramayan%20angad%20chandraketu&f=false. 
  2. Reeja Radhakrishnan (28 March 2014). "Urmila, The Sleeping Princess". இந்தியன் எக்சுபிரசு. Chennai. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா&oldid=2938057" இலிருந்து மீள்விக்கப்பட்டது