இரண்டாம் கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் கோவிந்தன் (Govinda II ஆட்சிக் காலம்774-780 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். முதலாம் கிருட்டிணனுக்குப்பின் ஆட்சிக்குவந்தவன்.

இவன் முதலாம் கிருட்டிணனின் மூத்த மகனாவான். இவன் ஆட்சி நிர்வாகத்தைத் தனது தம்பியான துருவன் தரவர்சனிடம் விட்டுவிட்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். தருவதரவர்சன் முழுமையாக ஆட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கோவிந்தன்&oldid=2487926" இலிருந்து மீள்விக்கப்பட்டது