சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "சைவ சமய தமிழ் இலக்கியம்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
<div class="messagebox merge"><!--PNG images containing transparencies do not display properly for some users. Please consider this fact before replacing the already tiny GIF file.-->[[Image:Merge-arrow.svg|left]] இக்கட்டுரையை (அல்லது கட்டுரைப்பகுதியை) [[சேதிராயர் (சிவனடியார்)]] கட்டுரையுடன் [[Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்|இணைக்கப்]] பரிந்துரைக்கப்படுகிறது. ([[{{{2|:{{NAMESPACE}} talk:{{PAGENAME}}}}}|கலந்துரையாடவும்]])</div><includeonly>[[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|{{PAGENAME}} (into {{{1}}})]]</includeonly> |
|||
'''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்சிவன்]] மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் [[ஒன்பதாம் திருமுறை]]யில் வைக்கப்பட்டுள்ளது. |
|||
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். |
|||
சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது. |
|||
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]] |
|||
[[பகுப்பு:சைவ சமயம்]] |
10:19, 15 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் சிவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.