அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
*விரிவாக்கம்* |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
==உசாத்துணை== |
==உசாத்துணை== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
|||
* [http://www.alagarkovil.org/index.php?vt=1 அழகர் மலையின் பழமைச் சிறப்பு] |
|||
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]] |
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]] |
07:22, 12 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன்.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
மலையின் பெயர்கள்
- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)