பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:


ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். <br />
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். <br />
சீக்கியர்களின் புனித நூலான குரு கரந்த் சாஹிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
சீக்கியர்களின் புனித நூலான [[குரு கரந்த் சாஹிப்]] , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.


==வரலாறு==
==வரலாறு==
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.
சீக்கிய மதத்தின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார்.
சீக்கிய மதத்தின் நான்காம் குருவான [[குரு ராம் தாஸ்]] அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார்.
அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள அம்ரித்சர் நகரமாகும்.
அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள [[அம்ரித்சர்]] நகரமாகும்.
அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.



12:31, 30 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஹர்மந்திர் சாஹிப்
Harmandir Sahib
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசீக்கிய கட்டிடக்கலை
நகரம்அம்ரித்சர்
நாடு இந்தியா
கட்டுமான ஆரம்பம்டிசம்பர் 1585
நிறைவுற்றதுஆகஸ்ட் 1604
கட்டுவித்தவர்குரு அர்ஜன் தேவ், சீக்கியர்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)குரு அர்ஜன் தேவ்

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib[1], பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப்[2] (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3], என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்
பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்

ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும்.
சீக்கியர்களின் புனித நூலான குரு கரந்த் சாஹிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.

வரலாறு

ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள். சீக்கிய மதத்தின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார். அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள அம்ரித்சர் நகரமாகும். அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817380530X. 
  2. Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ISBN 81-7380-569-5
  3. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817380530X. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்கோயில்&oldid=966826" இலிருந்து மீள்விக்கப்பட்டது