அஞ்சலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
imdb_id = 0099043 |
imdb_id = 0099043 |
||
}} |
}} |
||
'''''அஞ்சலி''''' திரைப்படம் ([[1990]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி,ரகுவரன்,ரேவதி,பிரபு போன்ற பலர் |
'''''அஞ்சலி''''' திரைப்படம் ([[1990]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர். |
||
==கதை== |
==கதை== |
||
{{கதைச்சுருக்கம்}} |
{{கதைச்சுருக்கம்}} |
||
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார்.மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் |
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது. |
||
==விருதுகள்== |
==விருதுகள்== |
11:12, 29 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்
அஞ்சலி | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | மணிரத்னம் ஜி.வெங்கடேஷ்வரன் |
கதை | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரகுவரன் ரேவதி ஷாமிலி பிரபு சரன்யா தருண் சுருதி |
ஒளிப்பதிவு | மது அம்பத் |
படத்தொகுப்பு | வி.லெனின் விஜயன் |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | டிசம்பர் 3, 1990 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
அஞ்சலி திரைப்படம் (1990) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர்.
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.
விருதுகள்
1991 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண், சுருதி
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன்
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் - அஞ்சலி - மணிரத்னம்
பாடல்கள்
பாடலாசிரியர் வாலி.
- வானம் நமக்கு
- மொட்ட மாடி
- இரவு நிலவு- எஸ்.ஞானகி
- அஞ்சலி அஞ்சலி
- சம்திங் சம்திங்
- ராத்திரி நேரத்தில்- எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- வேகம் வேகம்- உஷா உதுப்