மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1876 இறப்புகள்" (using HotCat)
வரிசை 15: வரிசை 15:
# அகிலாண்டநாயகி மாலை
# அகிலாண்டநாயகி மாலை
# சிதம்பரேசர் மாலை
# சிதம்பரேசர் மாலை
# [http://www.tamil.net/projectmadurai/pub/pm0190/pm0190.pdf சேக்கிழார் பிள்ளைத் தமிழ்]
# [[சேக்கிழார் பிள்ளைத் தமிழ்]]
# திருநாகைக்க்ரோண புராணம்
# திருநாகைக்க்ரோண புராணம்



04:11, 13 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.

தமிழ்ப்பணிகள்

எழுதிய நூல்கள்

இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.

  1. திருவானைக்காத் திருபந்தாதி
  2. திரிசிராமலை யமகவந்தாதி
  3. தில்லையமக அந்தாதி
  4. துறைசையமக அந்தாதி
  5. திருவேரகத்து யமக அந்தாதி
  6. திருக்குடந்தை திருபந்தாதி
  7. சீர்காழிக்கோவை
  8. குளத்தூக்கோவை
  9. வியாசக்கோவை
  10. அகிலாண்டநாயகி மாலை
  11. சிதம்பரேசர் மாலை
  12. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  13. திருநாகைக்க்ரோண புராணம்

ஆதாரம்

  • தமிழ்ப்பிரியன். 2005. இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சிசுந்தரம்_பிள்ளை&oldid=897984" இலிருந்து மீள்விக்கப்பட்டது